இலங்கை
-
உடல்களை புதைக்கலாம், ஆனால் உண்மையை புதைக்க முடியாதுசட்டத்தரணி ரனிதா ஞானராஜா
நீங்கள் உடல்களை புதைக்கலாம், ஆனால் உங்களால் உண்மையை புதைக்க முடியாது,புதைக்கப்படாத எலும்புக்கூடுகள் நிலத்தை கிழித்துக்கொண்டு வெளியேவந்து உலகத்தி;ற்கும் மக்களிற்கும் எங்களை உரிய முறையில் புதைக்கவில்லை, எங்களிற்கு நீதி…
மேலும் -
தமிழர்கள் மீது நடைபெறும் இன அழிப்பு, தற்போது திட்டமிட்ட கட்டமைப்புடன் தொடர்கிறது– ரவிகரன்.
தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இன அழிப்பு செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளாக நீட்சி பெற்றுக்…
மேலும் -
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் விசாரணையின் போது புதிய தகவல்கள் வெளிப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்குநேற்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு…
மேலும் -
யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார்…
மேலும் -
அநுர அணியும்ராஜபக்ச குடும்பத்தைப் போல் விரட்டப்படும் என சஜித் தரப்பு எச்சரிக்கை.
பொய்களைக் கூறி ஆட்சி செய்த ராஜபக்ச குடும்பத்தைப் போல் தற்போது பொய்களாலேயே ஆட்சி செய்யும் அநுர அணியும் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள்…
மேலும் -
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க எதிரணி முயற்சி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான…
மேலும் -
படு கொலைகளுக்கான நீதிகோரிக்கை.
மட்டக்களப்பு மற்றும் மண்டூரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில்…
மேலும் -
ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நாம் சதி செய்யவில்லை
ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.மேலும் கூறியதவாது:- “இந்த…
மேலும் -
கலென்பிந்துனுவெவ பகுதியில் 5000 T-56 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கலென்பிந்துனுவெவ பகுதியில் 5000 இந்கும் மேற்பட்ட T-56 துப்பாக்கி ரவைகள் கலென்பிந்துனுவெவ பகுதியில் கட்டலாவ ஏரியில் இருந்து நேற்று (13) 5000 இற்கும் அதிகமான T56 ரக…
மேலும் -
செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது
முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கும், நான்கு…
மேலும்









