இலங்கை
-
உதயங்க வீரதுங்க உள்பட மூவரிடம் CID வாக்குமூலம் பதிவு
இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடமிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர்…
மேலும் -
கூட்டுப் பொறுப்பை பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை.!
சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா…
மேலும் -
சிறிலங்கா இராணுவ வீரர் மீது ரஷ்யாவில் போர்க்குற்ற குற்றச்சாட்டு
சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவருக்கு எதிராக ரஷ்யாவில். போர்க் குற்ற வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் கடமையாற்றி அதன்…
மேலும் -
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிரடி தீர்மானம்
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை, தமது…
மேலும் -
விவசாயிகள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – நாமல் கருணாரத்ன”
நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் விவசாயிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை…
மேலும் -
‘எமது நிலம் எமக்கே’ என்ற கோஷத்துடன் போராட்டம் நடைபெற உள்ளது.”
மண்ணையும் மக்களையும் மீட்கவே ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் சரி, அகிம்சை வழி போராட்டமாகவும் இருந்தாலும் சரி இந்த மண்ணில் இடம் பெற்றது. இந்த நிலையில் மன்னார் மக்களின்…
மேலும் -
ஒரு வருடம் கடந்தும் பட்டதாரிகள் ஏமாற்றத்தில் – சஜித்தின் குற்றச்சாட்டு
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியும், சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். விசேட உரையொன்றினூடாக…
மேலும் -
ஆர்ப்பாட்டத்தால் பெலவத்தையில் பதற்றம்
பத்தரமுல்லை–பெலவத்தை பகுதியில், வேலைவாய்ப்பு கோரி பட்டதாரிகள் இன்று பிற்பகல் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம், பெலவத்தையில் அமைந்துள்ள ஆளுங் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு செல்லும் வீதியை மறித்தவாறு…
மேலும் -
மாகாண சபைத் தேர்தல் நடத்த அரசுக்கு ‘மொட்டு’ சவால்
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட…
மேலும் -
ஹர்த்தால் விவகாரத்தில் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்
முல்லைத்தீவு, முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரைத் தொடரும் இராணுவத்தின்…
மேலும்









