இலங்கை
-
சஜித் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது – ஆட்சிக்கு சாதகமாம்
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சஜித் பிரேமதாஸ நீடிப்பது அரசுக்கு நல்லது.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-…
மேலும் -
“நாமல் 2029 ஜனாதிபதி – மொட்டுவின் நிஜமற்ற கனவு!”
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றைத் திசை திருப்பும் நோக்கிலேயே “2029 இல் நாமல்…
மேலும் -
இராமேஸ்வர மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பம்.!
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) திங்கட்கிழமை காலை…
மேலும் -
சிறிலங்கா படைகளால் பங்கு போடப்படும் தமிழர் நிலம்
வவுனியா, நெடுங்கேணி, மாறா இலுப்பை கிராமத்தில் பிரதேச சபையின் அனுமதி பெறாமல் ஒரு கும்பல் கிரவலை அள்ளிச் செல்கிறது. பிரதேச சபை தலைவரின் திடீர் விஜயத்தால் அந்தச்…
மேலும் -
இலங்கைக்கு போட்டியான நாடுகளுக்கான வரி திருத்தங்கள்
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பில் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமல், எம்முடன் போட்டியிடும் நாடுகளுக்கான வரிகள் கூடிக் குறையும் போதும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.…
மேலும் -
புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்திப்படுத்துவது எமது நோக்கமல்ல – அநுர விளக்கம்
தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக கூறும் கருத்து முற்றிலும் தவறானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் கருத்து…
மேலும் -
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள் – சிஐடியில் முறைப்பாடு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
மஞ்சத்தில் எழுந்தருளி அருட்காட்சியளித்த நல்லூரான்!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து,…
மேலும் -
எரிபொருளுக்கு அளவுக்கு அதிகமாக நிதி பெற்ற முன்னாள் முதலமைச்சர் – எடுக்கப்பட்ட நடவடிக்கை
சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள், அளவுக்கு மேலதிகமாக நிதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அதன்படி அவருக்கு அளவுக்கு மேலதிகமாக…
மேலும் -
இனபேதமின்மை என்ற கோசத்தை முன்வைத்து சமஸ்டியை மறைக்க முடியாது! வவுனியாவில் இன்று போராட்டம்
வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை “இன மத பேதமின்மை” எனும் கோஷத்தின் பின்னால்…
மேலும்









