இலங்கை
-
இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை –…
மேலும் -
செம்மணி புதைகுழியில் மீட்கப்படும் எலும்புகள், அரச பயங்கரவாதத்தின் சாட்சிகளாக குமணனின் ஆவணங்கள்
செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் என…
மேலும் -
முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடிக்கு நீதிமன்ற உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடியை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள உலக கும்பலைச்…
மேலும் -
சித்துப்பாத்தி புதைகுழியில் மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டம் மீட்பு
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்துப்பாத்தி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட…
மேலும் -
இலங்கையில் உள்ள சீனர்கள் உள்ளூர் சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியம்
இலங்கையிலுள்ள தமது நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர்கள் இலங்கையில் அதிகாரிகளால்…
மேலும் -
ஜனாதிபதியின் உரிமைகள் ரத்துசெய்தல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி…
மேலும் -
தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின்படி…
மேலும் -
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜனவரி மாதம்!
சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக…
மேலும் -
காலில் செருப்புடன் எலும்புக்கூடு ஒன்று மீட்பு.!
செம்மணி மனிதப் புதைகுழியில் காலில் செருப்புடன் மனித என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில்…
மேலும் -
அநுர – தமிழ் எம்.பிக்கள் இன்று அவசர சந்திப்பு.!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று அவசரமாகச் சந்திக்கின்றார். மன்னார்…
மேலும்









