இலங்கை
-
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐ.நா ஆதரவு.!
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமலாக்கப்பட்டடோரது குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா.…
மேலும் -
13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.!
முன்னைய அரசினால் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய அரசும் எல்லை நிர்ணய காரணங்களை சொல்லி காலம் தாழ்த்த நினைக்கின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின்…
மேலும் -
திடீரென பதவி விலகிய COPA குழு தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், பொதுக் கணக்குகள் குழுவின் (COPA ) தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். குழுவின் உறுப்பினராக.. நாடாளுமன்றத்தில் இன்று (06) விசேட அறிக்கையொன்றை…
மேலும் -
செம்மணி மனித புதைகுழி தொடர்பில், சர்வதேச மனித உரிமை சட்டங்களும்
செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். என பிரித்தானிய…
மேலும் -
அதிர வைக்கும் கைதுகள்…! மகிந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சற்று முன்னர் கைது
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இவரை சற்று முன்னர் (06.08.2025) இலஞ்ச…
மேலும் -
நாடாளுமன்றில் கடும் குழப்ப நிலை
நாடாளுமன்றத்தில் தற்போது கடுமையான குழுப்ப நிலை நிலவிவருகின்றது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நாடாளுமன்றத்திற்குள் கடும் கூச்சலிட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…
மேலும் -
மன்னார் மக்கள் அநுர வழங்கிய வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.!
ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளராக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க தனது உரையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடை முறைப்படுத்தப்படாது என்கிற…
மேலும் -
இந்தியத் தூதுவருடன் பிரதி அமைச்சர் பிரதீப் சந்திப்பு.!
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் பெருந்தோட்டம், சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு இந்தியத்…
மேலும் -
ஆயுதப் போருக்கு முடிவு கட்டிய மஹிந்தவை தமிழ் டயஸ்போராக்கள் பழிவாங்கக் கூடுமாம்.!
“இலங்கையில் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ மீது தமிழ் டயஸ்போராக்கள் சிலர் இன்னமும் வைராக்கியத்துடனேயே உள்ளனர். இதனால் அவரைப் பழிவாங்க முற்படக்கூடும். எனவே,…
மேலும் -
புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் போர்க் குற்றவாளிகளா?
“விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினர் போர்க் குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுகின்றது.” –…
மேலும்









