இலங்கை
-
இலங்கை விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில்…
மேலும் -
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி.
இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்…
மேலும் -
இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்.
2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து…
மேலும் -
இலங்கையில் குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் – சஜித் கடும் கண்டனம்.
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டு மக்களின் வைப்புத் தொகைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித விளக்கமும்…
மேலும் -
6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது
சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 6000 இற்கும் அதிக போதைபொருள் வில்லைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து…
மேலும் -
கொழும்பு துறைமுக நகரத்தில் சீனா 1.2 பில்லியன் டொலர்கள் முதலீடு.
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக China Harbour Engineering ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி…
மேலும் -
இந்திய நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ள பிரித்தானிய பிரதமர்.
லண்டனில் பிரித்தானியா இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பிலான வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய நடிகையான சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரபல இந்திய நடிகர்…
மேலும் -
சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதிசெய்யுங்கள் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்.
இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு…
மேலும் -
500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்.
அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக இந்த கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக உலக…
மேலும் -
எவரும் ஆணைக்குழு முன்னிலையில் சென்று எவரையும் குற்றம்சாட்டலாம்-ரணில்
யுத்தகுற்றச்சாட்டுகள் எவற்றையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் முன்நாள்…
மேலும்









