இலங்கை
-
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மக்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் மகாவம்சம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள்…
மேலும் -
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விவகாரம், உச்ச நீதிமன்றம் செல்ல பிரித்தானிய பிரதமர் முடிவு.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானியஅரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?…
மேலும் -
ஜனாதிபதி ரணில், மக்களுக்கு அநீதியை ஏற்படுத்துவார் என்று நான் நம்பவில்லை.
உள்ளூர் கடனகளை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை எவரும் மறுக்கமுடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று…
மேலும் -
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தமை…
மேலும் -
இலங்கையில் 50 மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்.
நாட்டில் சுமார் 18,600 அரச வைத்தியர்கள் இருந்த போதிலும் அவர்களில் 1500-1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்…
மேலும் -
ஊழியர் சேமலாப நிதியில் கைவைக்கப்படாது, மத்திய வங்கி ஆளுநர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கெனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் (EPF) கைவைக்கப்படாது என்றும், EPF…
மேலும் -
முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்.
புத்தளத்தில் இன்று (29) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – கொழும்பு…
மேலும் -
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் துபாயில் மறைந்திருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரொருவரின் தலைமையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 33 வயதுடைய இலங்கைப் பெண்ணின் நான்கரை மில்லியன்…
மேலும் -
இந்தியாவால் இலங்கைக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது இந்தியாவுக்கான இலங்கை தூதர் தகவல்.
இந்தியா இலங்கைக்கு வழங்கிய நிதியுதவியால்தான் தங்கள் நாட்டுக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஏப்ரல் மாதம் இலங்கையில் அந்நியச்…
மேலும் -
இலங்கையில் 2000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 2,000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று…
மேலும்









