இலங்கை
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்கும் பணி ஆரம்பம்.
நீதிமன்ற செயற்பாடுகளையும் ஆணைக்குழுக்களையும் அரசியலாக்காவிட்டால் சகல சட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்த முடியுமென, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியல் நோக்கத்துக்காக பொய் குற்றச்சாட்டுக்களை…
மேலும் -
இலங்கைக்கு உலக வங்கி 250 மில்லியன் டொலர் நிதி உதவி.
உலக வங்கியினால் இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக…
மேலும் -
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள்.
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (04)…
மேலும் -
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்…
மேலும் -
மக்களை ஏமாற்றும் அரசாங்கம்- பேராயர் காட்டம்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாகவும், நாட்டை காட்டி பிச்சை எடுக்கும் தலைவர்கள் கூட்டம் நாட்டில் இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
நாளை வங்கிகள் திறக்கப்படுமா ? வெளியான அறிவிப்பு.
முறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று…
மேலும் -
தாய்லாந்து அரசினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானையை மீளப்பெற்றுக்கொண்ட தாய்லாந்து.
தாய்லந்து அரசாங்கத்தால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட “முத்து ராஜா” என்ற யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது.…
மேலும் -
கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.
கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும்…
மேலும் -
வட்டியில்லா கல்விக்கடன் திட்டம் விண்ணப்பத் திகதி அறிவிப்பு.
ஜூலை 04 ஆம் திகதி முதல் வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரும் காலம் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விண்ணப்பங்களை 07.08.2023…
மேலும் -
இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக்கிங்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (அரசு தகவல் திணைக்களம்) இன்று (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தகவல் பணிப்பாளர்…
மேலும்









