இலங்கை
-
புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் – தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி.
புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில்…
மேலும் -
கறுப்பு யூலை படுகொலை நடைபெற்று 40 வருடங்கள்- ஏன் நீதி கிடைக்கவில்லை?
1983 ம் ஆண்டு கறுப்பு ஜுலை தமிழினப்படுகொலை eடந்து இதுவரையில் அப்படுகொலை நாள் நினைவு கூரப்படுகின்றதே தவிர, படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. அது தொடர்பான ஆக்கபூர்வமான ஒரு…
மேலும் -
மலையகத் தமிழர்கள் இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது.
மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன்…
மேலும் -
ஐந்து இஸ்லாமிய குழுக்களின் மீதான தடையை நீக்க அரசு முடிவு.
ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஐந்து அமைப்புகளின் தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம்…
மேலும் -
ரணிலின் இந்திய பயணத்தை மையப்படுத்தி இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட தீர்மானம்.
இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (20) இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட…
மேலும் -
போருக்கு பின்னர் 64 பாடசாலைகள் இன்னமும் வடக்கில் மீள ஆரம்பிக்கப்படவில்லை.
வடக்கு மாகாணத்தில் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளன எனவும் போருக்கு பின்னர் 64 பாடசாலைகள் இன்னமும் மீள ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்…
மேலும் -
தாய்மார்களுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை கட்டாயமாக உறுதிசெய்ய வேண்டும்-இலங்கையிடம் வலியுறுத்தல்.
இலங்கை அரசாங்கம், அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை கட்டாயமாக உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகிறது. குறித்த விடயம்…
மேலும் -
வெளிநாட்டு கடனில் பாரியளவிலான தொகை வடக்கு, கிழக்கிற்கே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடனில், பாரியளவிலான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து…
மேலும் -
சர்வதேச மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட சமகால மீளாய்வு அறிக்கை, இலங்கையால் நிராகரிப்பு.
இலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சமகால மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பெருமளவிலான விடயங்களை நிராகரிப்பதாக மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது. எந்தவொரு…
மேலும் -
பிரித்தானியவில் உணர்வெளிச்சச்சியுடன் நினைவு கூறப்பட்ட கரும்புலிகள் நாள்.
யூலை 05 கரும்புலிகள் நாள்.இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில் அழுத்தவர்களுக்காக தம்மை தியாகம் செய்கின்ற வீர மறவர்களை போற்றி வணங்கும் புனித நாள். அத்தகைய காவிய நாயகர்களான கரும்புலிகளை…
மேலும்









