இலங்கை
-
இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது…
மேலும் -
தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு
நாட்டில் உள்ள அனைத்து தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொது முற்போக்கு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று…
மேலும் -
வெப்பமான காலநிலை : பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் குறித்து அவதானம் செலுத்தவும்
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் போது மாணவர்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு…
மேலும் -
ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை? – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.…
மேலும் -
மின்சார சபைத் தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதி இன்று முக்கிய பேச்சுவார்த்தை
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பாக, மின்சாரத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றுமொரு கட்டக் கலந்துரையாடல் இன்று (13) நடைபெறவுள்ளது.…
மேலும் -
தூதுவர்கள் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு…
மேலும் -
மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை – புதிய பஸ்கள் இறக்குமதி
இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன்…
மேலும் -
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்…
மேலும் -
மத்திய கிழக்கில் பதற்றம் – இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை…
மேலும் -
விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்
எரிபொருள் கையிருப்பு தொடர்பாக ஜனாதிபதியும் அமைச்சரும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக, திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசின் முறையற்ற நிர்வாகத்தையே காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
மேலும்









