இலங்கை
-
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்
எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை…
மேலும் -
ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்” – இஸ்ரேல் பிரதமர்
ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு…
மேலும் -
புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலுடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாறாகா சீனி, தேங்காய்…
மேலும் -
எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம் என்ன?
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். …
மேலும் -
இலங்கையில் புதிய ‘உணவுப் பாதுகாப்பு அதிகாரசபை’: சுகாதார அமைச்சு அதிரடித் திட்டம்!
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையை போன்றதொரு பலமான புதிய அதிகாரசபையை நிறுவுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர்…
மேலும் -
இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள்…
மேலும் -
மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு நீடிக்குமா? – இன்று முக்கிய அறிவிப்பு
ஐந்து தசாப்த கால வரலாற்றைக் கொண்ட இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டு, 6 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டதை எதிர்த்து மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய…
மேலும் -
பாடசாலை வேன் மற்றும் பேருந்து கட்டணங்கள் 5 சதவீதத்தால் உயர்வு!
எரிபொருள் விலையதிகரிப்பைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர் போக்குவரத்துக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள்…
மேலும் -
எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303…
மேலும் -
கடும் வெப்பத்தினால் சிறுவர்களுக்குப் பாதிப்பு: சுகாதாரப் பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்குத் தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை…
மேலும்









