இலங்கை
-
45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது
ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மோதலைத்…
மேலும் -
ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்
அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர்…
மேலும் -
இலங்கை சுற்றுலாத்துறை: பயணிகளின் வருகை அதிகரித்த போதிலும் வருமானம் வீழ்ச்சி!
இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 352 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.9 சதவீத வீழ்ச்சியாகும் என…
மேலும் -
போதைப்பொருள் அடங்கிய மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு மீட்பு: 06 பேர் கைது
பேருவளை கடற்கரையில் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகில் இருந்த 6…
மேலும் -
மத்திய கிழக்கு மோதல்: அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க விசேட நடவடிக்கை
மத்திய கிழக்கு மோதல் சூழலில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது அத்தியாவசிய ஊழியர்களுக்கு…
மேலும் -
மலையக தொடருந்து பாதையில் தொடருந்து தடம் புரண்டது: பதுளை – கொழும்பு போக்குவரத்து பாதிப்பு
மலையக தொடருந்து பாதையில் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக, தொடருந்து போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பேவல மற்றும் நானுஓயா இடையேயான…
மேலும் -
QR குறியீடு சிக்கலா? : புதிய வாகனப் பதிவு மற்றும் மாற்றங்கள் குறித்த அரசின் விசேட அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க…
மேலும் -
ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: இலங்கையில் எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை – கைகொடுக்குமா இந்தியா?
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிடமிருந்து தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என். எம். சஹீட் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த…
மேலும் -
போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர்
நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் பெறுபேறுகள் எட்டப்பட வேண்டும் என…
மேலும்









