இலங்கை
-
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி…
மேலும் -
புதன்கிழமை பொதுப் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, இன்று (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
மேலும் -
QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது…
மேலும் -
மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான…
மேலும் -
ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல்…
மேலும் -
எரிபொருள் கையிருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?
சாதாரண நுகர்வின் அடிப்படையில், நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் வகைகள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று…
மேலும் -
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க…
மேலும் -
எரிபொருள் QR கட்டுப்பாடு – தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் மீண்டும் எரிபொருள் QR குறியீடு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், தொடருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. …
மேலும் -
வானூர்தி ரத்து தொடர்பில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் புதிய அறிவிப்பு
கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான வானூர்தி சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 16, 17, 18, 21…
மேலும் -
பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிக்கல்: வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை!
கியூ.ஆர். குறியீட்டு முறைமையினால், புதிதாக இறக்குமதி செய்யப்படும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத்…
மேலும்









