இலங்கை
-
செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்
செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…
மேலும் -
நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மே மாதம் வரை…
மேலும் -
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில்…
மேலும் -
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிரப்பு முனையங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கையில் Qr முறையின் கீழ் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்கள் அடிப்படையில் எரிபொருள் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் எதிர்வரும் வார இறுதியில்,…
மேலும் -
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும்…
மேலும் -
ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின்…
மேலும் -
எரிவாயுவுக்கு இனி பஞ்சமில்லை” : லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை விரைவில் கொள்கலன்களுக்கு…
மேலும் -
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை : விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை!
எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை…
மேலும் -
மேலும் 02 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன
திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய 02 கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும்…
மேலும் -
QR குறியீடு கிடைக்கவில்லையா? : இதோ புதிய தீர்வு
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனவே, மீண்டும் முயற்சிப்பதன் மூலம் இந்த…
மேலும்









