இலங்கை
-
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பிணையில் விடுவிப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல்…
மேலும் -
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஈழத்தின் தமிழ் தேசிய பேரவையினர்; கோரிக்கை கடிதமும் கையளிப்பு
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினர்…
மேலும் -
தொடர்ந்து ஏமாற்றப்படும் மயிலிட்டி மக்கள்;11 ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
தமிழீழத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டுகளில் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்த பொதுமக்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து வெறியேற்றப்பட்டு…
மேலும் -
வவுனியா மாநகரசபை செங்கோல் மீட்பு;முன்னாள் மேயருக்கு வலைவீச்சு
தமிழீழம் வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு உரிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்துள்ளார். வவுனியா…
மேலும் -
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!
இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம்…
மேலும் -
கதிர்காமம் சென்ற சுப்பிரமணிக்கு மலையேற அனுமதி மறுப்பு
இலங்கையில் சமகாலத்தில் காடுகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கதிர்காம பாதயாத்திரையில் பங்கேற்றுள்ள “சுப்பிரமணி” எனும் செல்லப்பிராணி மற்றும் அதனுடன் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,…
மேலும் -
திருக்கோவில் படுகொலைகள்; கைதாகிய ‘இனியபாரதி’ விளக்கமறியலில்
தமிழீழம் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…
மேலும் -
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்; 25 நிறுவனங்களின் பெயரை அறிவித்த மத்திய வங்கி
இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை முன்னெடுத்துச்சென்ற 25 நிறுவனங்களின் விபரங்கள் இலங்கை மத்திய வங்கியால் பெயரிடப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்தே இந்த…
மேலும் -
ஒன்பதாவது நாளை எட்டிய கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டம்
தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம்…
மேலும் -
மன்னார் மருதமடு திருத்தலத்தின் ஆடி திருவிழா;அலைமோதிய பக்தர்கள்
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில்…
மேலும்








