இலங்கை
-
சுவிசின் சுக் (Zug) மாநிலத்தில் பார்க்கிங் கட்டண இயந்திரங்களில் போலி QR-Code மோசடி!
சுவிற்சர்லாந்தில் உள்ள சுக் (Zug) மாநிலத்தில், வாகனங்களை நிறுத்தும் இடங்களில் (Parking zones) அமைக்கப்பட்டுள்ள கட்டண செலுத்தும் இயந்திரங்களில் (Parkuhren) அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்…
மேலும் -
ஈழக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் அட்டகாசம்; உறவை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மீனவர்கள் கோரிக்கை
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர்…
மேலும் -
கட்டுவன தொழிற்சாலையில் தீ; ஐவர் உடல் கருகிப் பலி
இலங்கை ஹோமகமவில் உள்ள கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவச உற்பத்தித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து…
மேலும் -
இலங்கை நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளித்தது எதிர்க்கட்சி
நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (21) நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் எதிர்க்கட்சியால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற…
மேலும் -
புதிய சட்டத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைத்ததும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து!
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து செய்யும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை நியமித்த…
மேலும் -
அடுக்கடுக்காக சிறுவர்களின் எலும்புக்கூடுகள் செம்மணி மனித புதைகுழியில் மீட்பு
யாழ்ப்பாணம் அரியாலை, செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்…
மேலும் -
மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை…
மேலும் -
வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட தங்கத்துரை, குட்டிமணியின் உருவச்சிலை திறப்பு – விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார்
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள்…
மேலும் -
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கிய இந்தியா
இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) ‘முக்கிய நோக்கம்…
மேலும் -
வட ஈழத்தின் தொன்மை வரலாற்றை வெளிக்கொணரும் ஆனைக்கோட்டை அகழாய்வு!
ஆனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வு வட இலங்கையின் தொன்மை வரலாற்றை வெளிக்கொணரும் என ஆனைக்கோட்டை அகழாய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஜூலை 2026தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை…
மேலும்









