இலங்கை
-
வெளிநாடுகளிலிருந்து தபால்மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு
சர்வதேச தபால் உறைகள் ஊடாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய…
மேலும் -
மன அழுத்தம்; முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்
இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில்…
மேலும் -
வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்: குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் புதிய கொடிக்கம்பம் அர்ச்சிப்பு!
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: புதிய கிரீட வடிவ கொடிக்கம்பம் அர்ச்சிப்புடன் திருவிழா நவநாள் ஆரம்பம்! யாழ்ப்பாணம், குருநகர் புனித…
மேலும் -
மட்டக்களப்பின் மாண்பைப் பாதுகாக்க புதிய முன்னெடுப்பு: அருங்காட்சியகத்திற்காக வரலாற்றுப் பொருட்களைச் சேகரிக்கிறது மாநகர சபை!
மட்டக்களப்பு மாநகரத்தின் தனித்துவமான வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமூக மரபுகளைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபை புதியதொரு வரலாற்றுப்…
மேலும் -
வரலாற்றுச் சாதனை! கிழக்கு மாகாண சாம்பியனாக மட்/களுதாவளை ம.வி தேசிய பாடசாலை மகுடம்!!
மட்/களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் கூடைப்பந்தாட்ட அணி மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளரைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட பாராட்டு விழா இன்று (17) மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியில் மோதிரத்துடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 35 ஆம் நாள் அகழ்வு இன்று யாழ் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.…
மேலும் -
வலி வடக்கு மக்களின் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்துச்செய்ய வேண்டும்
தமிழீழம் யாழ் வலிவடக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நீக்க…
மேலும் -
இலங்கையில் எரிபொருள் QR முறை நீக்கப்படுமா? வெளியான அரச அறிவிப்பு
இலங்கையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இப்போது நீக்க எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான…
மேலும் -
Jaffna Kings உரிமையாளர் கைது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை வென்ற அணியின் முன்னாள் வீரரும், இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் Jaffna Kings அணியின் இணை உரிமையாளருமான மன்ஜோத்…
மேலும் -
குடும்பத்தினர் முன்னே சுட்டுக்கொன்ற பேரவலம்; மூதூர் – மணற்சேனை 44 பேர் படுகொலையின் 40 ஆவது நினைவேந்தல்
மூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று (16) வியாழக்கிழமை மூதூர்…
மேலும்









