இலங்கை
-
இலங்கையில் ஆபத்தான போதைப்பொருட்களை பயன்படுத்தி சாரத்தியம்;அடையாளம் காணப்பட்ட 4 சாரதிகள்
இலங்கை மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் நேற்று (16) நடத்தப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனையில், 4 பொதுப் போக்குவரத்து சாரதிகள் ஆபத்தான போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
LPL தொடக்கத்துக்கு முன்னரே Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் கைது!
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடும் யாழ் கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரை, போட்டி முடிவுகளை முறைகேடாக மாற்றியதாக (Match-fixing) கூறப்படும்…
மேலும் -
தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன இன்று காலை அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என…
மேலும் -
சவர்க்காரங்களில் புதிய மாற்றம்; உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்களுக்கு கிடுக்கிப்பிடி
இலங்கை சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தலின் போது, அவற்றின் பொதியிடல் அல்லது லேபிள்களில் குறிப்பிட்ட சில…
மேலும் -
செம்மணி புதைகுழியில் இன்றுவரை 420 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றன. இன்றைய அகழ்வின் போது…
மேலும் -
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விரைவில் ஓய்வூதியம்; திட்டத்தை அமல்படுத்த இலங்கை ஜனாதிபதி உத்தரவு
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான (Contributory) ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நிலுவை பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து, அதை இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட (Budget)…
மேலும் -
லிதுவேனியாவில் வேலை தருவதாக கூறி பணம் பறிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து எச்சரிக்கை!
லிதுவேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து இலங்கையில் உள்ள லிதுவேனியா குடியரசின் தூதரக அலுவலகம்,பொதுமக்களை எச்சரித்துள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
மேலும் -
6 சிறுபாண்மை கட்சிகள் இணைவு ; எதிர்க்கட்சிக்கு ஆபத்தா?
ஐக்கிய மக்கள் கூட்டணியில் செயற்பட்டு வந்த 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுவானதொரு மேடையின் ஊடாக தங்களது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்க தீர்மானித்துள்ளமையானது, எதிர்காலத்தில்…
மேலும் -
‘அரோகரா’ முழக்கத்துடன் கதிர்காமக் கந்தன் கொடியேற்றம்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியும், மத நல்லிணக்கத்தின் பிரசித்தி பெற்ற திருத்தலமாகிய கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா இன்று (15) மாலை 6.00…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியில் இன்று மேலும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி சிந்துபாத்தி மயாணத்தில் உள்ள மனித புதை குழியில் இருந்து இன்றும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மூன்று கட்டங்களாக இடம்பெற்று…
மேலும்









