இலங்கை
-
தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை- அகழ்வுப் பணிகள் நிறைவு
இலங்கை வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின் கீழ் அகழப்பட்ட, 27.7 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15)…
மேலும் -
புலிகளின் புதையலை தேடி முல்லைத்தீவில் பொலிசார் வேட்டை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது.…
மேலும் -
மத்திய கிழக்கு போர் வலயத்துக்குள் சிக்கிய ஸ்ரீலங்கன் விமானங்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், அந்த…
மேலும் -
இலங்கையில் டெங்கு தீவிரம்: 49 பேர் உயிரிழப்பு! 71,000-ஐ கடந்த நோயாளிகள்
இலங்கையில் டெங்கு பரவல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 ஜூலை 14 நள்ளிரவு வரை நாடு முழுவதும் 71,235 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…
மேலும் -
நெடுஞ்சாலைகளில் தவறான முந்திச் செல்லல்: 200 CHF அபராதம் விதிக்கும் புதிய சுவிஸ் விதிமுறை அமல்!
சுவிற்சர்லாந்து நெடுஞ்சாலைகளில் (Highways) போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும் புதிய கடுமையான விதிமுறைகளை சுவிஸ் கூட்டாட்சி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, நெடுஞ்சாலைகளில் தவறான முறையில் (வலது…
மேலும் -
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த புதிய சட்டத் திருத்தம்
குழந்தைகள் நம் சமூகத்தின் மிக மென்மையான மற்றும் முக்கியமான அங்கமாவர். அவர்களை அன்போடும் தார்மீகப் பொறுப்போடும் வளர்ப்பதை உறுதி செய்யும் வகையில், ஜூலை 1 முதல் ஒரு…
மேலும் -
சுவிற்சர்லாந்தில் விண்ணை முட்டும் வீட்டு வாடகை: நாடு தழுவிய அளவில் 2.5% அதிகரிப்பு!
சுவிற்சர்லாந்து நாட்டில் வாடகை வீடுகளுக்கான கட்டணம் தொடர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது, அங்கு வாழும் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்,…
மேலும் -
நீர்கொழும்பு சிறை கொடூர வன்முறையின் முழு பின்னணி இதோ! நீதிமன்றில் அம்பலம்
நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 271 வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (14) நீர்கொழும்பு…
மேலும் -
இலங்கையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை! வெளிநாட்டிலிருந்து ஆட்சேர்க்க நடவடிக்கை
இலங்கையின் கட்டுமானத் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், திறன் வாய்ந்த தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்…
மேலும் -
இலங்கை மருத்துவத் துறையில் முக்கிய மைல் கல்! முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட AI அறுவைச்சிகிச்சை
இலங்கையின் அறுவை சிகிச்சை துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் முதன்முறையாக இரண்டு வெற்றிகரமான அறுவை…
மேலும்









