இலங்கை
-
எட்டாவது வாரமாக தொடரும் பலாலி நில மீட்புப் போராட்டம்
வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36…
மேலும் -
எல்.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது கோல் கெலன்ட்ஸ் அணி!
2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றிப்பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஜப்னா கிங்ஸ் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்த…
மேலும் -
சமூக வலைத்தளங்களில் ‘ஹாய்’ சொல்லி மோசடி! – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி…
மேலும் -
LPL இறுதிப் போட்டி இன்று; ரசிகர்களுக்கு இலவச அனுமதி
லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.…
மேலும் -
செம்மணியில் 100 ஆவது நாளில் 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் அரயாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் யாழ். நீதிமன்னின் மேற்பார்வையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் அகழாய்வு பணிகள் முன்னெடுப்பட்டன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட…
மேலும் -
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை நெசவாளர்களுக்கு காளாஞ்சி கையளிப்பு!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் விமரிசையாக ஆரம்பமாகவுள்ளது. இதனை…
மேலும் -
லலித் – குகன் யாழில் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ; கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்றில் செப்டெம்பர் 29ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியம்…
மேலும் -
இலங்கை சிறைகளுக்குள் பரவும் மோதல் – குருவிட்ட சிறையில் 2 பேர் உயிரிழப்பு, பலர் காயம் -புதிய மெகசின் சிறையில் 11 பேர் காயம்
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளுக்குள் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டு வருவதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்குள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் அமைதியின்மை…
மேலும் -
மட்டக்களப்பில் பாரம்பரிய அரங்க விழா 2026 வெகுசிறப்பாக இடம்பெற்றது.
தாயகத்தில் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய “பாரம்பரிய அரங்க விழா 2026 – ஆற்றுகைகளின் வியாரம்” கடந்த ஆகஸ்ட்…
மேலும் -
சுவிஸ் நகராட்சியில் சிறந்த விளையாட்டு விளையாட்டு வீராங்கனையாக தமிழ் பெண் தேர்வு.
சுவிற்சர்லாந்தில் தமிழ்ப் பெண் மனுஷா மக்கள்அன்பனுக்கு உயரிய விருது: ‘சிறந்த விளையாட்டு வீராங்கனை 2026’ பட்டம் வென்று சாதனை!சுவிற்சர்லாந்தின் Brunnen-Ingenbohl நகராட்சியால் வழங்கப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான “சிறந்த…
மேலும்









