இலங்கை
-
‘அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம்’; முப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் பரிதாபமாகப் பலி
கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7…
மேலும் -
இலங்கை – இந்திய மீனவ பேச்சுவார்த்தை – அடுத்த மாதம் நடத்த திட்டம்
இலங்கை மற்றும் இந்திய மீனவ பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையினை அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஒக்டோபர் முற்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு விடுதலை! நாடு திரும்ப அமைச்சரவை அனுமதி
போரின்போது செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குச் சென்று, பின்னர் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களை தன்னார்வமாக நாடு திரும்ப அனுமதிக்கும் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.…
மேலும் -
செம்மணிக்குள் எழுமாற்றாக சோதிக்கப்படும் குழிகளுக்குள்ளும் எலும்புக்கூடுகள் மீட்பு ; தலையற்ற முண்டமும் முழுமையாக அகழ்வு
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டத்தின் என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.…
மேலும் -
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில்
11 ஆவது உலகத் தமிழா ராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும்,…
மேலும் -
காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக் கொலை – மாளிகாவத்தையில் பரபரப்பு
கொழும்பு, மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி. பாலத்திற்கு அருகில்…
மேலும் -
திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று
திருகோணமலை -திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -திரியாய் வரத விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (10) இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து ஏற்பாடு…
மேலும் -
தனது யாழ்ப்பாண பூர்வீகம் குறித்து மனம் திறந்தார் தமிழக முதல்வர் விஜயின் மகன் சஞ்சய்
‘ நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தின் இலங்கைத் தொடர்பு மற்றும் யாழ்ப்பாணத்துடனான உறவு குறித்து பேசியுள்ளார். ஒரு நேர்காணலின்போது பேசிய ஜேசன்,…
மேலும் -
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரப்போகும் அதிசொகுசு பயணிகள் கப்பல்!
இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 14ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள் யாழ்ப்பாணம் –…
மேலும்









