இலங்கை
-
அதிவேக வீதியில் ஆசனப்பட்டி கட்டாயம் – செப்டம்பர் 19 முதல் அமுல்
செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள்…
மேலும் -
பளையில் பயிற்சிமுகாம்; கட்டுக்கதை பரப்பியவர் ரிஐடியினரால் கைது
பளைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சிமுகாம் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு…
மேலும் -
PTA க்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட…
மேலும் -
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து செப்டம்பர்…
மேலும் -
பேராசிரியர் படுகொலை; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இலங்கை சட்டமா அதிபர் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். முன்னாள்…
மேலும் -
தரக்குறைவாக பேச்சிய வடக்கு அதிகாரிகளின் குரல்பதிவு லீக் – அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
மேலும் -
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இஸ்ரேலிய வேலைவாய்ப்பு மோசடி அம்பலம்; இருவர் கைது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இயங்கி வந்த, மோசடியான இஸ்ரேலிய வேலை ஒப்பந்தங்கள் தொடர்பான ஒரு முறைகேட்டை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக்…
மேலும் -
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு
கொழும்பில் தனது இராஜதந்திரப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர்…
மேலும் -
நீதிபதிகளின் ஓய்வு வயது மாற்றம் எந்தவொரு தனிநபருக்கானதும் அல்ல; ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக…
மேலும் -
செம்மணியில் இதுவரை 544 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் 50ஆவது நாள் அகழாய்வு இன்றைய தினம் இடம்பெற்றது. 50 நாட்களில் 304 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. …
மேலும்









