இலங்கை
-
மூன்று சீனர்களை தீவிரமாகத் தேடும் இலங்கை பொலிசார்; பொதுமக்களிடம் உதவி கோரல்
கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும்…
மேலும் -
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு முதல் முறையாக அன்னாசிப்பழ ஏற்றுமதி
இலங்கை தனது புதிய அன்னாசிப்பழங்களின் முதல் தொகுதியை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் விவசாய ஏற்றுமதியில் புதிய மைல்கல் ஏற்பட்டுள்ளதுடன், புதிய வெளிநாட்டு சந்தைக்கான…
மேலும் -
யாழில் முக்கிய தரப்புக்களை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது பல்வேறு தரப்புக்களை சந்தித்து சமகால விடயங்கள் குறித்து கலந்துரையாடினார் அந்தவகையில் ஓய்வு பெறவிருக்கும்…
மேலும் -
வடகிழக்கில் விடுவிக்கக் கூடிய காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுர அறிவுறுத்தல்
கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து,…
மேலும் -
சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது எப்படி? – பொலிஸார் விளக்கம்
இறக்குமதிகள் மேற்கொள்ளப்படாமல், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான விசாரணை, பேலியகொட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில்…
மேலும் -
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் பல்கலை மாணவர்களின் தொகை அதிகரிப்பு
பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான…
மேலும் -
கிளிநொச்சியில் LTTE பயிற்சி முகாம்? – விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
கிளிநொச்சி, பளை பகுதியில் LTTE பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடக சந்திப்பில் தெரிவித்த நபரின் கூற்றில் எந்த ஆதாரமும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
மேலும் -
சுற்றுலா விசாவில் சென்று குழந்தை பெறப்போகிறீர்களா? இலங்கையர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுத்து, அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காகப் பயணம் செய்வதே பிரதான நோக்கம் எனத் தூதரக அதிகாரிகள் தீர்மானித்தால், சுற்றுலா விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்…
மேலும் -
ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் திருத்தப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (ஆகஸ்ட் 19) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.…
மேலும் -
தூக்கில் தொங்கிய நிலையில் இரு வெளிநாட்டவர்களின் சடலம் மீட்பு!
மாத்தறை, திஹகொட, பலோல்பிட்டிய பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் போதி மண்டபத்திற்கு முன்பாக அமைந்திருந்த வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு வெளிநாட்டவர்களின் சடலங்கள் கடந்த…
மேலும்









