இலங்கை
-
இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு
மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் மாகாண…
மேலும் -
2027 சிங்கள புத்தாண்டுக்கான சுபநேரங்கள் அறிவிப்பு
2027ஆம் ஆண்டிற்கான சிங்கள புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் 14ஆம்…
மேலும் -
எல் நினோ தாக்கத்தால் இலங்கைக்குக் வரப்போகும் பேராபத்து!
நாட்டில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில்…
மேலும் -
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு – திகதி அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட…
மேலும் -
ஆஸ்திரேலியாவிலிருந்து கொழும்புக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை – நாளை முதல் ஆரம்பம்
ஆஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Jetstar Airways, நாளை (25) முதல் மெல்போர்ன் – கொழும்பு இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது.…
மேலும் -
காணாமல் போனதாக தேடப்பட்ட வைத்தியர் சடலமாக மீட்பு – இலங்கையை உலுக்கும் மர்ம மரணங்கள்
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில்…
மேலும் -
இன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க…
மேலும் -
22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவும்; இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்து
முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின்…
மேலும் -
வட கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் யாழ்…
மேலும் -
இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தி படுவீழ்ச்சி
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு…
மேலும்









