இலங்கை
-
இலங்கையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு
பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.…
மேலும் -
ஆகஸ்ட் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று
உலகின் பல நாடுகளிலும் உள்ள பாதுகாப்புப் படையினரால் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சர்வதேச காணாமற்போனோர் தினம் ஆகஸ்ட்…
மேலும் -
22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில்
நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட்…
மேலும் -
வடக்கு – கிழக்கிலுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்புக்காக 07 மாவட்டங்களும் ஒன்றிணைய முடிவு
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணி இழந்த மக்கள் ஓரணியில் ஒன்றிணைந்து போராட்டங்களையும் , காணிகளை மீட்க அடுத்த…
மேலும் -
இலங்கையின் குறைந்தபட்ச ஊதியம் உலகளவில் 120ஆவது இடம்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist வெளியிட்டுள்ள சமீபத்திய உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், 130 நாடுகளில் இலங்கை 120ஆவது…
மேலும் -
சூரிக் டைமண்ட் லீக்கில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் அபார வெற்றி
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சூரிக் டைமண்ட் லீக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, 92.07 மீற்றர் தூரம் எறிந்து முதலிடத்தைப்…
மேலும் -
மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அனுர!
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பிற்பகல்…
மேலும் -
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சோனால் தினுஷா
இலங்கை கிரிக்கெட் வீரர் சோனால் தினுஷா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 6ஆம் நிலை அல்லது அதற்குக் கீழ் துடுப்பெடுத்தாடி, ஒரே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த…
மேலும் -
யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை பொறுப்பேற்பு
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (26) யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது. ஆயர்…
மேலும் -
290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி…
மேலும்









