இலங்கை
-
விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இலங்கையிலுள்ள பல்கலைகளில் போராட்டம்!
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று (02) மதிய உணவு இடைவேளையின் போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.…
மேலும் -
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் அரசியற்கட்சிகள் இணைந்து உண்ணாவிரத போர்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்…
மேலும் -
இலங்கை துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெருந்திரளான ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் புதிய தகவல்
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரேவி…
மேலும் -
வரலாற்றில் முதல் முறையாக 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
இலங்கையின் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வரலாற்றில் முதன்முறையாக 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் திங்கட்கிழமை (31) இலங்கைக்கு வருகை தந்தனர். அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான…
மேலும் -
ஐவர் படுகொலை வழக்கு- பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்…
மேலும் -
22வது திருத்தத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்!
இலங்கையில் ஆளும்கட்சியால் கொண்டுவரப்பட்ட 22ஆவது வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அதற்கமைய, இன்று (01)…
மேலும் -
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: எதிர் மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட குழு
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் சட்டபூர்வத்தன்மைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்காக, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வுக்கு பிரதம…
மேலும் -
யாழில் வீட்டின் மீது தாக்குதல்: NPP பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா!
யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது…
மேலும் -
இலங்கை எம்.பி ரவி கருணாநாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது!
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத்…
மேலும் -
டென்னிஸ் மைதானத்தின் ‘ராஜா’ ஃபெடரர் கண்ணீருடன் பெற்ற உயரிய கௌரவம்!
சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற டென்னிஸ் புயல் ரோஜர் ஃபெடரர் (Roger Federer), டென்னிஸ் விளையாட்டின் மிக உயரிய விருதான ‘ஹால் ஆஃப் ஃபேம்’ (Hall of Fame)…
மேலும்








