இலங்கை
-
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு $715 மில்லியன் பணப் பரிமாற்றம்; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட CID
இலங்கையில் 2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரை, போலியான இறக்குமதி பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ.214.7 பில்லியன்) வெளிநாடுகளுக்கு…
மேலும் -
‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான்’ சர்வதேசம் புந்துகொள்ள வேண்டும்!
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , …
மேலும் -
செம்மணியில் இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன!
யாழ்ப்பாணம் அரியாலை,செம்மணி, சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்…
மேலும் -
யாழில். தமிழ் தேசியக் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகள்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ்,…
மேலும் -
செம்மணி புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகள்
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22)…
மேலும் -
பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் புத்த விகாரைக்கு அடிக்கல்? கன்னியா வெந்நீர் ஊற்றில் அத்துமீறல்; தட்டிக்கேட்பார்களா மக்கள் பிரதிநிதிகள்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – அவசர கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல்…
மேலும் -
செம்மணி புதைகுழிக்குள் தலைகள் துண்டிக்கப்படு புதைக்கப்பட்டார்களா?
தமிழீழம் யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழிக்குள் இருந்து தலைகள் துண்டிக்கப்பட நிலையிலான மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி…
மேலும் -
உலகப் போரில் கர்ஜித்த The Jaffna : தமிழர் வரலாற்றின் அறியப்படாத அத்தியாயம்!
ஈழத்தின் விமானப் போக்குவரத்து வரலாற்றிலும், உலகத் தமிழர்களின் வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று உண்மை “The Jaffna” போர் விமானம்! மலாயாத் தமிழர்களின்…
மேலும் -
பனி பீரங்கிகள் முதல் காட்டுத் தீ தடுப்பு வரை: சுவிற்சர்லாந்தின் புதிய திட்டம்!
புவி வெப்பமயமாதல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கோடைகாலத்தில் காட்டுத் தீ (Forest Fires) சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அடர்ந்த காடுகளையும், மலைப் பகுதிகளையும் கொண்ட சுவிற்சர்லாந்தில்,…
மேலும்









