இலங்கை
-
இலங்கையில் சினிமா பாணியில் கொல்லப்பட்ட மூதாட்டி – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் – கொலையாளியின் கொடூரம்
நீர்கொழும்பு, சீதுவையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த வயதான மூதாட்டி சினிமா பாணியில் கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 69 வயதுடைய பெண்ணின்…
மேலும் -
பல அத்தியாவசிய பொருட்களுக்கான உத்தேச விலை அறிவிப்பு
நுகர்வோர் விவகார அதிகாரசபை 2026 மே 18 முதல் 24 வரையிலான வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. சந்தையில்…
மேலும் -
உணவுப் பொருட்களின் சில்லறை விலைகள் மக்களுக்குத் தாங்க முடியாத அளவுக்கு உயரும் அபாயம் : உணவு பதப்படுத்துவோர் சங்கம் எச்சரிக்கை!
கைத்தொழில் அமைச்சிடம் கோரியுள்ள சலுகைகளை அரசாங்கத்தால் வழங்க முடியாமல் போனால், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் சில்லறை விலைகள் நுகர்வோருக்குத் தாங்க முடியாத அளவுக்கு விரைவில் உயரும் என்றும்,…
மேலும் -
சந்தையில் நாடு நெல்லின் விலை 100 ரூபாவாக வீழ்ச்சி: அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு
சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு நெல்லின் விலை 100 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. உள்நாட்டு கீரி சம்பா…
மேலும் -
விஜய்யின் ‘கச்சத்தீவு’ பேச்சு: இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலா?
தமிழக முதலமைச்சர் விஜயின் கச்சத்தீவு குறித்த கருத்து இராணவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டின் இறையாண்மை மற்றும் நோக்கங்களுக்குப் பாரிய சவாலாக அமைந்துள்ளதாக போராசிரியர்…
மேலும் -
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா…
மேலும் -
டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு : பாடசாலைகள் மற்றும் பணியிடங்களின் கூடுதல் கவனம் குறித்து விசேட அறிவுறுத்தல்!
நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவின் சமூகநல மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர…
மேலும் -
தென்மேற்கு பருவக்காற்று நிலைபெறுகிறது : பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 16 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம், …
மேலும் -
தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக ஆரம்பம் – பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (19) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட, அடுத்த 36…
மேலும் -
தமிழ்நாட்டின் புதிய முதல்வர் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்…
மேலும்









