பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்…
மேலும் வாசிக்க
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில்…
மேலும் வாசிக்க
பேஸ்புக்கில் இருந்து பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மெட்டா நிறுவனம் மன்னிப்புகோரியுள்ளது. தவறு நடந்துவிட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து, கரப்பான்பூச்சி…
மேலும் வாசிக்க
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது. போதிய சான்றுகளோ அல்லது தேவையான…
இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுக்கு, தேவையான உதவிகளை வழங்குமாறு கோரி கனேடிய அரசுக்கு, கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு…
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து…
ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இந்த புதிய…