சர்வதேசம்
-
மூடப்பட்டது ஹோர்முஸ் நீரிணை! புதிய தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா
அண்மையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.…
மேலும் -
விண்வெளிக்கு செல்லவுள்ள இந்திய வம்சாவளி அனில் மேனன்; 8 மாதகால பயணம்
அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மனியாபோலிஸ் நகரில், இந்திய மற்றும் உக்ரைன் பெற்றோர்களுக்கு பிறந்தவர் அனில் மேனன்(49). மருத்துவம், ராணுவம் மற்றும் மனித விண் வெளிப்பயணம் ஆகியவற்றில்…
மேலும் -
‘என்னை கொல்ல முயற்சித்தால் 1000 ஏவுகணைகள் பாயும்’ – ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதனது வலைத்தளத்தில் எச்சரிக்கை பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் குறிப்பிடுகையில், ஈரான் அரசு உலகின் பல பகுதிகளில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ள அச்சுறுத்தலின்படி, அமெரிக்காவின்…
மேலும் -
ஹோர்முஸ் நீரிணை திறப்பு; ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்! அமெரிக்கா வலியுறுத்து
ஹோர்முஸ் நீரிணை, கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. அத்துடன் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை…
மேலும் -
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் அசுர தாக்குதல்! மிரளவிடும் எச்சரிக்கை
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 4 நான்கு மாதங்களாக நீடித்த போர், கடந்த வாரம் ஏற்பட்ட புரிந்துணர்வு மூலம் தற்காலிக முடிவுக்கு வந்தது. ஆனால் உடன்பாட்டை…
மேலும் -
சீட்டை சுரண்டியதும் அடித்த அதிஸ்டம்- 350,000 டொலரை பரிசாக அள்ளிய கனடா பெண்!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பேரி நகரைச் சேர்ந்த அன்னி என்ற பெண், ‘கிராஸ்வேர்ட் எக்ஸ்ட்ரீம் ஸ்கிராட்ச்’ லாட்டரி சீட்டு மூலம் 350,000 டொலர் என்ற அசுரப் பரிசை…
மேலும் -
வாட்டி எடுக்கும் வெப்ப அலை! ஜேர்மனியில் சுமார் 5,000 பேர் பலி
ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடும் வெப்ப காலநிலை காரணமாக சுமார் 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் புகழ்பெற்ற ரொபர்ட் கோக் பொதுச் சுகாதார நிறுவனம்…
மேலும் -
போரின் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி…
மேலும் -
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 8 ஈரானிய இராணுவத்தினர் பலி!
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. இன்றிரவுக்குள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை…
மேலும் -
சீனாவை கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்கா!
பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை சீனா மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித்…
மேலும்









