இலங்கை
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்
துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…
மேலும் -
டிட்வா சூறாவளி : 643 பேர் பலி, 183 பேரைக் காணவில்லை – வலப்பனை மக்களின் உருக்கமான குற்றச்சாட்டு
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், கடந்த இரண்டு நாட்களாக உடலங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
மேலும் -
மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு…
மேலும் -
2026 ஏப்ரலுக்குள் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்படும் – ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ இன்று விடுத்த எச்சரிக்கையில், சைக்ளோன் டிட்வா அனர்த்தத்தின் பின்விளைவுகளை உரிய முறையில் நிர்வகிக்காவிட்டால், 2026…
மேலும் -
அனர்த்தத்தால் அழிந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு, திருமணப் பதிவுச் சான்றிதழ்கள்
டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத்…
மேலும் -
வெள்ள அபாயம்; முல்லைத்தீவு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே முத்தையன்கட்டுகுளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நயினாமடு மற்றும்…
மேலும் -
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது…
மேலும் -
எச்சரிக்கை – இலங்கையில் வேகமாகப் பரவும் எச்.ஐ.வி / எயிட்ஸ்
இதற்கமைய இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுமார் 639 எச்.ஐ.வி / எயிட்ஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6% அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில்…
மேலும் -
செம்மணி புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் “என்று தணியும்” நூல் வெளியீடு!
யாழ். பல்கலைக்க ஊடகத்துறை மாணவி புவஸ்டினா மெய்யழகன் எழுதிய ‘என்று தணியும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வு இராமநாதன் வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில்…
மேலும் -
வீதிச் சேதத்தை நீங்களே புகாரளிக்கலாம்! – புதிய இணையத்தளம் ஆரம்பம்!
போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, நாட்டிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் புகாரளிப்பதற்காக ஒரு புதிய…
மேலும்









