இலங்கை
-
மியன்மாரில் சிக்கியிருந்த 25 இலங்கையர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்!
மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக் குற்ற முகாம்களில் மனிதக் கடத்தலுக்கு உள்ளாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.…
மேலும் -
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு இளங்குமரனுக்கு உத்தரவு
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன்…
மேலும் -
நுவரெலியா, கண்டி மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று (18) அதிகாலை…
மேலும் -
இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி !
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது. அதேபோல இலங்கையின்…
மேலும் -
கொத்மலை – ரம்பொடை பகுதியில் மீட்கப்பட்டது மனித கால் ; 21 பேர் மாயம்
சீரற்ற வானிலையால் கொத்மலை – ரம்பொடை பகுதியில் கடும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் கால் பகுதி இன்று புதன்கிழமை (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என…
மேலும் -
மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு
இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சட்டம்…
மேலும் -
15 வகையான நிவாரணங்கள் பற்றி சுற்றறிக்கையில் விபரமாக உள்ளன.
🔴பெயர்ப் பட்டியல் பிரதேச செயலகங்களில் ஒட்டப்படும் இந்நேரத்தில் உங்களுக்கு வெள்ள அனர்த்தத்துக்காக கிடைக்கக்கூடிய ஏனைய நிவாரணங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். இவற்றில் சில ஒன்றோடு ஒன்று…
மேலும் -
டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை கடற்கரையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை..!
டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை கடற்கரையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது – திருகோணமலையில் சம்பவம்…
மேலும் -
கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான ஆயுதங்கம் மீட்பு
தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலக குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,…
மேலும் -
இந்தியா செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு
இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துவதற்காகவும், அதற்குத் தமிழக அரசியல் தலைவர்களின்…
மேலும்









