இலங்கை
-
நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தியால் நாட்டை…
மேலும் -
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி – தமிழரசு பேச்சு
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல்…
மேலும் -
வித்யா படுகொலை குற்றவாளி சுவிஸ் குமாரின் மேல்முறையீடு! நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு
2015 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல்…
மேலும் -
வடக்கு – கிழக்கு வளர்ச்சியை கேள்விக்குறியாக்கிய அநுர தரப்பின் வரவு செலவு திட்டம்
அடுத்த ஆண்டுக்கான(2026) வரவு செலவு திட்டத்தில், நேர்மறையான முன்மொழிவுகள் இருந்த பொழுதிலும், வடக்கு மற்றும் கிழக்கு வளர்ச்சி தொடர்பான பல கவலைகளைக் கொண்டுள்ளது என கதிரவேலு சண்முகம்…
மேலும் -
சிறிலங்கன் எயார்லைன்ஸின் இழப்புகள் குறித்து வெளியான தகவல்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்புகள், 2025/2026 நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஓகஸ்ட் வரை) 12.6 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு (Minister of…
மேலும் -
பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற அரசு திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் – சஜித்
பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க எடுத்த தீர்மானம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பெருந்தோட்டத் துறையில்…
மேலும் -
ஒரு இலட்சம் ரூபாவை தாண்டிய சாதாரண குடும்ப உணவுக் கட்டணம்! – மொட்டு கட்சி எம்.பி சுட்டிக்காட்டு
நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த தொகை ஒரு…
மேலும் -
புதிய தேர்தல் ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ரசிக பீரிஸ்!
புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில்…
மேலும் -
2026 பட்ஜெட்; 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச்…
மேலும் -
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு; ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணன் நன்றி
வரவு செலவு திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…
மேலும்









