இலங்கை
-
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள…
மேலும் -
பேரிடல் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை
நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03)…
மேலும் -
காய்கறி விலைகள் கடும் உயர்வு; சில விற்பனையாளர்கள் விற்கும் தற்போதைய விலைகள்
டித்வா புயலின் (Cyclone Ditwah) விளைவாகப் பயிர்கள் அழிந்ததால், இலங்கையில் காய்கறி விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. விநியோகம் குறைந்ததன் காரணமாக, உள்ளூர் விற்பனையாளர்கள் விலைகளைத் திடீரென அதிகரிக்க…
மேலும் -
மன்னாரில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் விஜயம்
சமீபத்தில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலைகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நேற்று மன்னார் மாவட்டத்திற்கு…
மேலும் -
நாடாளவிய ரீதியில் செயலிழந்த தொலைபேசி, இணைய தொடர்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்பை நாளைய தினமளவில் முழுமையாக சீரமைக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க…
மேலும் -
இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகளும் மருத்துவக் குழுவும் இலங்கைக்கு வருகை!
இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு முழுமையாகப் பொருத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனைகளை ஏற்றிச் செல்வதற்கான இந்தியப் பேரிடர் நிவாரண வானூர்தி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.…
மேலும் -
பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
பாராளுமன்றம் நடவடிக்கைகள் இன்று (03) காலை 09.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் வருமாறு , மு.ப. 09.00 – மு.ப. 09.30…
மேலும் -
22 மாவட்டங்கள் தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புகளைப் பதிவுசெய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் விதிகளின் கீழ் 22 நிர்வாக மாவட்டங்களை தேசிய அனர்த்தத்தால்…
மேலும் -
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி 25,000 ரூபாவாக அதிகரிப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து…
மேலும் -
இலங்கையை மீட்டெடுக்க முன்வரும் சர்வதேச நாடுகள்: அவசர மனிதாபிமான நிவாரணம்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்கச் சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளன. அதற்கமைய,…
மேலும்









