இலங்கை
-
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்வு
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
மேலும் -
அத்தியாவசியப் பொருட்கள்: அதிக விலைக்கு விற்றால் கடும் சட்ட நடவடிக்கை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எச்சரிக்கை
தற்போதைய பேரிடர் நிலையைப் பயன்படுத்தி, நுகர்வோர் பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ, தேவையின்றி பதுக்கினாலோ அல்லது மறைத்து வைத்தாலோ, அத்தகைய நியாயமற்ற அல்லது தீங்கிழைக்கும் வர்த்தக நடைமுறைகளைப்…
மேலும் -
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் நன்கொடை!
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய…
மேலும் -
இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு
டித்வா புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
மேலும் -
டித்வா புயல் ஏற்படுத்திய சேதம் – ஜனாதிபதி அனுரவுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் பேச்சு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநருமான செர்ஜியோ கோர்,…
மேலும் -
களனி ஆற்றின் நீர்மட்டம் குறைகிறது – பல பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கவில்லை
களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக திணைக்களம்…
மேலும் -
பேரிடர் உயிரிழப்புகள் தொடர்பாக அரசுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு!
இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடர உள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய SJB நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
கந்தகாடு புனர்வாழ்வு பணியாளர்கள்,பயனாளிகள்; இராணுவத்தின் உதவியோடு பாதுகாப்பாக இடமாற்றம்
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெறுகின்ற பயனாளிகள் மற்றும் பணியாளர்களையும் இராணுவத்தின் உதவியோடு இன்று பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நாட்டை உலுக்கிய டிட்வா புயலின் பாதிப்புக்கள்…
மேலும் -
மன்னாரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு!
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர்…
மேலும் -
சமூக ஊடகங்களில் போலிச்செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை !
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
மேலும்









