இலங்கை
-
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026!
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026! சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்! கடந்த காலங்களில் எமது மையத்தின் பணிகளுக்கு நீங்கள் அளித்து…
மேலும் -
2025 இல் பேரிடரைச் சந்தித்த 10 உலக நாடுகள்!
2026ஐ வரவேற்க இன்னும் சில மணிநேரங்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு புத்தாண்டையும் நாம் இனிதாகத்தான் வரவேற்கிறோம். ஆனால், இயற்கையால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகம் அவற்றின் எதிர்பாராத…
மேலும் -
சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே டக்ளஸ்
“ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி,…
மேலும் -
இலங்கையில் மோசமடையும் காற்றின் தரம்: மார்ச் வரை நீடிக்க வாய்ப்பு – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கையின் வான்பரப்பில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்தியாவின் திசையிலிருந்து வரும் மாசடைந்த காற்று மற்றும்…
மேலும் -
கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு
கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள்…
மேலும் -
2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஐ.எம்.எப். இன் விசேட குழு இலங்கை வருகை
தமது விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி…
மேலும் -
கிரிபத்கொடையில் போக்குவரத்து நெரிசல்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவித்தல்
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிரிபத்கொடையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை…
மேலும் -
EPF நிறுவன செயற்பாடு ‘டிஜிட்டல்’ மயமானது
ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டமானது கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சு வளாகத்தில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த…
மேலும் -
காலி மாநகர சபையில் ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே மோதல்
காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர்…
மேலும் -
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது
யாழ்ப்பாணத்தில் 04 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
மேலும்








