இலங்கை
-
தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’!! யாழில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டம்
தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு…
மேலும் -
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூவருக்கு அபராதம்!
அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் மூன்று இலட்சம்…
மேலும் -
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் அரசாங்கத்திற்கு 1.118 பில்லியன் ரூபா வருமானம்
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), 2025ஆம் ஆண்டில் வருமான வரி மற்றும் திறைசேரி வரிகள் மூலம் அரசாங்கத்திற்கு 1.118 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு…
மேலும் -
உள்ளூராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த இந்தியா செல்லும் மலையகப் பிரதிநிதிகள்
மலையகத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஹைதரபாத் மற்றும் ஊட்டியில் குறித்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
மேலும் -
Dambulla Bustaurant ஆரம்பம்
தம்புள்ளை மற்றும் சீகிரியா பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் “Dambulla Bustaurant” என்ற புதிய பேருந்து சேவை இன்று ஜனவரி…
மேலும் -
ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.…
மேலும் -
உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தை பொங்கல்’
உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும்…
மேலும் -
மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது ஜனாதிபதி விடுவிக்க வேண்டும்! பறந்த அவசர கடிதம்
மன்னாரில் காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என மன்னார் மாவட்ட பொது…
மேலும் -
2026 முதல் காலாண்டில் மின்சாரக் கட்டண மாற்றம் இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…
மேலும்








