இலங்கை
-
ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுகிறது
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது. 1 கிலோகிராம் பால் மாவின் விலை 125 ரூபாயினாலும்,…
மேலும் -
அனர்த்தத்தால் சேதமடைந்த 60 பாலங்களை புனரமைக்க இலங்கை வரும் சீன நிபுணர்கள் குழு
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த 60 பாலங்களை புனரமைப்பதற்கான சீன நிபுணர்கள் குழு நாளை (15) இலங்கைக்கு வருகிறது. இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் இதை…
மேலும் -
ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா?
கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும்…
மேலும் -
மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம் – அமைச்சர் சந்திரசேகர்
அபிவிருத்தியில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்தார். வெளிநாட்டு இலங்கையர்களின் முதலீடுகள், குறிப்பாக வடக்கு மாகாணத்தில், தேசிய நல்லிணக்கம், பொருளாதார சமத்துவம் மற்றும் நிலையான…
மேலும் -
முதலீட்டாளர்களுக்காக தோட்ட நிலங்கள், சொத்துக்களை விடுவிக்க அமைச்சரவை அனுமதி
முதலீட்டாளர்களுக்கு உகந்த முதலீடுகளுக்காக சில பயன்படுத்தப்படாத நிலங்கள் மற்றும் சொத்துக்களை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்துக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும் -
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் ஆறு மாதங்களாக முடக்கம்
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன…
மேலும் -
யாழில் இரண்டு கிலோ தங்கம் திருட்டு – பெண் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண்…
மேலும் -
பெற்றோல் ஊற்றித் தீ வைக்கப்பட்ட யாழ். சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம்
யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.50 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்…
மேலும் -
அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் -
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த…
மேலும்









