இலங்கை
-
உத்தரவையும் மீறி லஞ்சீற் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
ஊர்காவற்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்சீற் (Lunch Sheet) பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
மேலும் -
புயலின் பின் வயிற்று பிழைப்புக்காக மீன்பிடிக்கச் சென்றவர்கள் கைது; ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்தமைக்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி சகாயம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் ஊடகங்களுக்கு…
மேலும் -
நெல்லுக்கான விலை அதிகரிப்பு: அரிசி விலையில் அதிகரிப்பா
நெல்லுக்கான விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் போகம் முதல் சம்பா மற்றும் கீரி சம்பா நெல்…
மேலும் -
ஜனாதிபதி தலைமையில் ‘Rebuilding Sri Lanka’ அங்குரார்ப்பண நிகழ்வு
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயற்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
மேலும் -
இலங்கை கடல் எல்லையில் மீண்டும் அத்துமீறல்: 10 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை…
மேலும் -
Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வழிநடத்துவதற்காக செயற்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
மேலும் -
விமல் வீரவங்சவின் சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் கட்டளை
இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக இன்று (12) காலை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து ஆரம்பித்த தொடர்…
மேலும் -
சீன வெளிவிவகார அமைச்சருக்கும் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பு
நாட்டிற்கு வருகைதந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஹி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் விடுதியில் இவர்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றதாக வெளிவிவகார…
மேலும் -
Ondansetron மருந்து விவகாரம்! பொது மக்களிடையே அச்சம்
இலங்கையில் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகச் சந்தேகிக்கப்படும் ‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்தின் நான்கு தொகுதிகள் மீளப் பெறப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அதன் விசாரணை…
மேலும் -
வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ற…
மேலும்









