இலங்கை
-
இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை! சிறப்பு வர்த்தமானி வெளியானது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகள் ஆறு தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
டிட்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து,…
மேலும் -
உலக அளவில் இலங்கை முதலிடம் – ஓய்வுக்காலத்தைக் கழிக்க மிகச் சிறந்த நாடு என கௌரவம்
2026 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்கும் மிகவும் மலிவான ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இன்டர்நஷனல்…
மேலும் -
நாளை குடையுடன் செல்லவும்
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய…
மேலும் -
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம்: அங்கீகரிக்க வலியுறுத்தும் ஸ்டாலின்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில்…
மேலும் -
மீண்டெழுந்த இலங்கை அஞ்சல் துறை: 13.1 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டி சாதனை!
இலங்கை அஞ்சல் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை விஞ்சி, நீண்டகால தேக்க நிலைக்குப் பின்னர் ஒரு பாரிய மீண்டெழுதலைப் பதிவு செய்துள்ளது.…
மேலும் -
கல்வியில் ஆபாசத்தைப் புகுத்த வேண்டாம்” – அரசாங்கத்திற்கு சஜித் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
கல்வி மறுசீரமைப்பு என்பது கல்வியில் ஆபாசத்தைப் புகுத்துவதல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். களுத்துறை, மத்துகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மேலும் -
40 வருட வரலாற்றில் மெகா சாதனை: இலங்கையைத் தாங்கிப் பிடிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 2025 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் அதிகபடியான வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்…
மேலும் -
வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி – TIN இலக்கம் கட்டாயம்!
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி…
மேலும் -
எமது மக்கள் என்ற உணர்வு ஏன் அவர்களுக்கு இல்லை மனோ கணேசன் கவலை
தேசிய மக்கள் சக்தியில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மௌனமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர்கள் மக்களுக்கு தேவையான விடயங்களை…
மேலும்









