இலங்கை
-
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது. நான்கு மாவட்டங்களிலும் உள்ள 40 மாவட்ட…
மேலும் -
நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச
கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
மேலும் -
பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு
நாடு முழுவதும் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி,…
மேலும் -
இலங்கையை தாக்கிய டித்வா புயல் – அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் இலங்கையின் 1,593 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையர்…
மேலும் -
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு உதவும் நேரம் இது…
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு உதவும் நேரம் இது… வெள்ளம், மண் சரிவு என பல்வேறு அனர்த்தங்களில் அல்லல்படும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்க Tesscare…
மேலும் -
ஜனாதிபதி, அமைச்சர்களை இழிவுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பல அமைச்சர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர்…
மேலும் -
IMF ஒப்பந்தத்தை இரத்து செய்க, ட்ரம்ப்புடன் பேசுக, புதிய வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டுவருக – சஜித் வலியுறுத்தல்
சமீபத்திய பேரழிவுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்றும், எனவே சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தத்தை இரத்து…
மேலும் -
ஆடு, மாட்டு இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை; மக்களுக்கு வந்த எச்சரிக்கை
மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட…
மேலும் -
இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ளார்.…
மேலும் -
அளவுக்கு அதிகமாக இரத்த தானம் செய்த இலங்கை மக்கள் – நெகிழ்ச்சியடைந்த வைத்தியர்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இரத்த தானங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
மேலும்









