இலங்கை
-
மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நியாயமற்ற வட்டி விகிதங்களை அறவிட்டால், நுகர்வோர் பாதுகாப்புத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், வங்கிகளால்…
மேலும் -
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்…
மேலும் -
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார…
மேலும் -
இலங்கையில் ஊழல் என்பது ஒரு சாதாரண விடயம் என்ற நிலை மாற்றப்படவேண்டும் – பேராசிரியர் ஆர். ரமேஷ்
1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, அதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு முயற்சிக்கிறது என்று பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல்…
மேலும் -
இலங்கையுடனான ஐந்தாவது மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF
இலங்கையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து மதிப்பீடு செய்ய சர்வதேச நாணய நிதியக்குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. IMF திட்டத்தின் அளவுருக்களுடன்…
மேலும் -
இந்தியாவால் சர்வதேச நுழைவாயில்களாக மாறப்போகும் இலங்கை துறைமுகங்கள்
இலங்கையின் துறைமுகங்களை உலகத்திற்கான நுழைவாயில்களாக இந்தியா பயன்படுத்தலாம் என இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மகிஷினி கொலோன் எடுத்துரைத்துள்ளார் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை சந்தித்த பிறகு,…
மேலும் -
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு…
மேலும் -
பாலைவனமாக மாறப்போகும் யாழ்ப்பாணம் : எச்சரிக்கும் கடற்றொழில் அமைச்சர்
யாழில் உள்ள இளைஞர்களின் வெளிநாட்டு புலம்பெயர்வினால் யாழ்ப்பாணம் பாலைவனம் போன்று காட்சியளிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
மேலும் -
சம்பள உயர்வை எதிர்த்துவிட்டு இப்போது நாடகம் அரங்கேற்றம்: சஜித்துக்கு பதிலடி
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையே அதிகளவு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனது சகாக்கள் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு எதிர்ப்பு வெளியிட்டார்.…
மேலும் -
மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும் – கணபதி கனகராஜ்
பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவின் சமீபத்திய பேச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனமாகும்…
மேலும்









