இலங்கை
-
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு – 2,500 மேலதிக படையினர் கடமையில்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்…
மேலும் -
அனர்த்தங்களை முன்கூட்டியே கணிக்க அதிரடி திட்டம்! இலங்கையில் புதிய முயற்சி
அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்கில் “GeoAI for Disaster…
மேலும் -
இலங்கையின் அபாய பகுதிகளிலிருந்து வெளியேறாத மக்கள்! ஆபத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள்
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் 15 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. மலைப்பாங்கான பகுதியில் மண்திட்டுங்கள் சரிந்து விழும் அபாயமுள்ள…
மேலும் -
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் சேதமடைந்த நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. மண்சரிவு…
மேலும் -
16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல்…
மேலும் -
மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதம் இன்றி நிவாரணம், இழப்பீடுகளை வழங்க ஜனாதிபதி பணிப்பு
மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த…
மேலும் -
இலங்கைக்கு கனடா அளித்துள்ள உறுதிமொழி
டித்வா புயலால் ஏற்பட்ட பாரிய இழப்பை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாக கனடா, இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. நிதியமைச்சில் நேற்றுமுன்தினம் நிதி…
மேலும் -
அரிசிக்கு ஏன் அதிக விலை? அடுத்த போகத்தில் நாட்டு அரிசிக்கு அதிக விலை கிடைக்குமா? அமைச்சர் தகவல்!
அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சில அரிசி வகைகளைப் பயிரிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே…
மேலும் -
பேரிடர் முகாமைத்துவ சட்டம் இருக்கையில் வேரொன்று எதற்கு – ரணில் விக்கிரமசிங்க கேள்வி
நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற தெளிவுப்படுத்தலை அரசாங்கம் முன்வைக்க…
மேலும் -
ஓமான் கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது; 18 மாலுமிகளில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்!
ஈரான் ஓமான் கடலில் கைப்பற்றிய வெளிநாட்டு எண்ணெய் கப்பலில், இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களும் 18 மாலுமிகளில் அடங்குவதாக வெளியான செய்திகளை அடுத்து, இலங்கை அந்நாட்டு அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ…
மேலும்









