இலங்கை
-
சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு
Homeஇலங்கைசிறப்பு செய்திகள் சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு Nishanthan SubramaniyamDecember 27, 2025 1:37…
மேலும் -
மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை! இலங்கை குறித்து ஐ.நா கவலை
நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.2…
மேலும் -
உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது
உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல…
மேலும் -
மீண்டும் ஒரு மழைக்காலம்! – 29 ஆம் திகதி முதல்
நாட்டின் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று அலை (Easterly Wave) வலுவடைவதன் காரணமாக, எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழை…
மேலும் -
அபிவிருத்தியில் முதலிடம் பெறுகிறதா யாழ்ப்பாணம்?
இலங்கையின் 25 மாவட்டங்களில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை மிகச்சரியாகவும் முழுமையாகவும் (100%) பயன்படுத்திய மாவட்டமாக யாழ்ப்பாணம் சாதனை படைத்துள்ளது! என யாழ் மாவட்ட…
மேலும் -
சுனாமி பேரழிவின் 21 ஆண்டுகள்; ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களையும் நினைவு கூறுங்கள்.!
நாட்டில் சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றையுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில்…
மேலும் -
அரசியல்வாதிகள் மேசைக்கு அடியில் பணம் வாங்கியதாலேயே இயற்கை அனர்த்தங்களில் அதிக பாதிப்பு
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக் கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே பேரிடரில் மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என…
மேலும் -
கண்டியில் மண்சரிவு அபாயம்: 5 கிராமங்கள் ஆள் நடமாட்டமற்ற வலயங்களாக அறிவிப்பு
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் மழையினைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தின் ஹசலக்க நகரை ஒட்டியுள்ள பமுனுபுர பிரதேசத்தின் ஐந்து கிராமங்களை அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்…
மேலும் -
ஜனாதிபதிக்கு ஹர்ஷ டி சில்வா அவசர கடிதம்!
கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு இயங்கி வரும் பாரதூரமான நிலையைச் சுட்டிக்காட்டி, கோப் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை…
மேலும் -
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை…
மேலும்









