இலங்கை
-
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை…
மேலும் -
ஹிக்கடுவை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் 3வது முறையாகவும் தோல்வி
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை…
மேலும் -
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்!
மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் பிறப்பை சிறப்பிக்கும் நத்தார் பண்டிகை இன்று (25) உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இயேசு பிறப்பை அனுஷ்டிக்கும் வகையில் இலங்கை…
மேலும் -
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி:
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும்…
மேலும் -
2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை
புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ) தெரிவித்தார். எனவே,…
மேலும் -
சுவிஸ் தமிழர் தகவல் மையத்தின் நத்தார் நல்வாழ்த்துகள்!
மதிப்பிற்குரிய எமது செய்தித் தள வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும், பனி மூடிய சுவிஸ் மண்ணில், பரவசமூட்டும் நத்தார் திருநாள் மலர்ந்துள்ளது. இந்த இனிய வேளையில், எமது…
மேலும் -
மட்டக்களப்பில் நத்தார் கொண்டாட்ட ஏற்பாடுகள் மும்முரம்!
இலங்கையினை பாரிய அனர்த்தம் தாக்கியபோதிலும் மக்கள் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்ட போதிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்கு நாடு தயாராகி வருகிறது. அந்த வகையில்,…
மேலும் -
மாணவர்களின் கல்விக்காக களத்தில் பிரதமர்! – பதுளைக்கு விரைந்தார் ஹரிணி அமரசூரிய!
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (24) பதுளை மாவட்டத்திலுள்ள மீகஹகிவுல தேசிய பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய…
மேலும் -
இன்று முதல் விசேட போக்குவரத்துச் சேவைகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்காகவும், மீண்டும் தலைநகர் திரும்புபவர்களுக்காகவும் விசேட போக்குவரத்துச் சேவைகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின்…
மேலும் -
மீனவர்களுக்கு விசேட நிவாரணம்: படகுகளை இலவசமாகத் திருத்த நடவடிக்கை
வெள்ளப்பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மீன்பிடித் தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 7,649 மில்லியன் ரூபா பெறுமதியான விசேட மறுசீரமைப்புத் திட்டத்தை மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள்…
மேலும்









