இலங்கை
-
ஆடு, மாட்டு இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை; மக்களுக்கு வந்த எச்சரிக்கை
மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட…
மேலும் -
இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ளார்.…
மேலும் -
அளவுக்கு அதிகமாக இரத்த தானம் செய்த இலங்கை மக்கள் – நெகிழ்ச்சியடைந்த வைத்தியர்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இரத்த தானங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
மேலும் -
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள…
மேலும் -
பேரிடல் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை
நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03)…
மேலும் -
காய்கறி விலைகள் கடும் உயர்வு; சில விற்பனையாளர்கள் விற்கும் தற்போதைய விலைகள்
டித்வா புயலின் (Cyclone Ditwah) விளைவாகப் பயிர்கள் அழிந்ததால், இலங்கையில் காய்கறி விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. விநியோகம் குறைந்ததன் காரணமாக, உள்ளூர் விற்பனையாளர்கள் விலைகளைத் திடீரென அதிகரிக்க…
மேலும் -
மன்னாரில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் விஜயம்
சமீபத்தில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலைகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நேற்று மன்னார் மாவட்டத்திற்கு…
மேலும் -
நாடாளவிய ரீதியில் செயலிழந்த தொலைபேசி, இணைய தொடர்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்பை நாளைய தினமளவில் முழுமையாக சீரமைக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க…
மேலும் -
இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகளும் மருத்துவக் குழுவும் இலங்கைக்கு வருகை!
இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு முழுமையாகப் பொருத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனைகளை ஏற்றிச் செல்வதற்கான இந்தியப் பேரிடர் நிவாரண வானூர்தி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.…
மேலும் -
பாராளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
பாராளுமன்றம் நடவடிக்கைகள் இன்று (03) காலை 09.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் வருமாறு , மு.ப. 09.00 – மு.ப. 09.30…
மேலும்









