இலங்கை
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள…
மேலும் -
யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி
கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய…
மேலும் -
மருந்துப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை – ஹன்சக விஜேமுனி
நாட்டில் அனர்த்த நிலைமை ஏற்பட்டபோதும் அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு எதுவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்று பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். கண்டி செயலகத்தில்…
மேலும் -
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
மேலும் -
யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு – பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?
யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்…
மேலும் -
இலங்கை வெள்ள நிவாரணத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவியை வழங்கியது
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோக்கள் (சுமார் 640 மில்லியன் இலங்கை ரூபாய்கள்)…
மேலும் -
வெள்ள நிவாரண முகாம்களில் கண் நோய்கள் பரவ வாய்ப்பு: சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்துள்ள பாதுகாப்பான முகாம்களில் கண் நோய்கள் பரவும் அபாயம் குறித்து கண் மருத்துவக் கல்லூரி எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லூரியின் தலைவர்…
மேலும் -
கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான ரயில் சேவை வழமைக்கு
இயற்கை அனர்த்த நிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு கோட்டை முதல் அம்பேபுஸ்ஸ வரையான ரயில் சேவை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ரம்புக்கனையிலிருந்து இன்று அதிகாலை 3.25 க்கு…
மேலும் -
இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு
கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும்…
மேலும் -
பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு
பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த மண்சரிவு…
மேலும்









