மாதவி
-
இலங்கை
அரச இயந்திரம் தயார் : காணாமல் போனவர்களைத் தேட வெளிநாட்டு உதவி அவசியமில்லை – OMP தலைவர் அதிரடி
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அரச இயந்திரம் உரியவாறு மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவிக்கின்றது.…
மேலும் -
மலையகம்
மலையக மக்களை வட, கிழக்கில் குடியேறுமாறு வற்புறுத்தவில்லை சுயவிருப்பின்பேரில் வருவோரை வரவேற்கத்தயார் என்றே கூறினோம்; எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்
மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும்…
மேலும் -
இலங்கை
தையிட்டியில் பெரும் பதற்றம் – வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத்…
மேலும் -
இலங்கை
மண்சரிவு அபாயம்: புஸ்ஸல்லாவையில் 7 வர்த்தக நிலையங்கள் மூடல், மக்கள் வெளியேற்றம்
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் புஸ்ஸல்லாவை நகரில் அமைந்துள்ள 7 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டதுடன் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களில்…
மேலும் -
இலங்கை
பேரழிவுக்குப் பிந்தைய உளசமூக சேவைகள் விரிவாக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஆதரவு
‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை உளசமூக ரீதியாக வலுப்படுத்தவும், அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையிலான அரசாங்க முயற்சிகளுக்கு…
மேலும் -
உலகம்
பிரித்தானியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் காரணமாக தீ விபத்துகள் – பொலிஸார் எச்சரிக்கை
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின்சார மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள்…
மேலும் -
இலங்கை
மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு
‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட…
மேலும் -
உலகம்
கம்போடியா எல்லை பிரச்சினை தீவிரம் – பாடசாலைகளை மூடிய தாய்லாந்து
கம்போடியா உடனான மோதல் காரணமாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடியுள்ளது. இரு நாடுகளிடையே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக…
மேலும் -
இலங்கை
மன்னார் நகர எல்லைக்குள் பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் ஏல விற்பனை ; 4 கோடியை தாண்டிய நகர சபைக்கான வருமானம்
மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைக்க இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் நகர சபைக்கு சுமார்…
மேலும் -
இலங்கை
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!
நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில…
மேலும்









