இலங்கை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை மீண்டும் முன்மொழிவு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிந்துள்ளது.

 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இதனை உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button