மாதவி
-
இந்தியா
வீட்டிலிருந்தபடியே நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் மருத்துவத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க உதவும் ‘ஐலைவ் கனெக்ட்’ (iLive Connect)…
மேலும் -
உலகம்
டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை : சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து
டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். …
மேலும் -
இலங்கை
களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி
களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது. இந்த…
மேலும் -
இலங்கை
தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. …
மேலும் -
உலகம்
ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்
ஆசியாவின் முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி, தனது…
மேலும் -
இலங்கை
மக்களைத் தேடி வரும் நூலகங்கள் – வாசிப்பை ஊக்குவிக்க அதிரடித் திட்டம்
க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக முன்னெடுக்கப்படும் ‘அருணு தொர’ (Arunu Dora) தேசிய வாசிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில்…
மேலும் -
உலகம்
மீந்துபோன உணவைக் கழுவி மீண்டும் விற்பனை – அதிர்ச்சி காணொளி வைரல்
மலேசியாவின் சிரம்பான் (Seremban) பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், எஞ்சிய உணவுகளைக் கழுவி மீண்டும் விற்பனைக்குத் தயார் செய்த அதிர்ச்சி காணொளி வெளியானதையடுத்து, அந்த உணவகத்தை…
மேலும் -
இலங்கை
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் கைது
நாடு முழுவதும் நேற்று (06) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மொத்தம் 27,430 பேர் சோதனை செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கைகளின்…
மேலும் -
உலகம்
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? – யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப்
யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரைன் விவகாரத்தில்…
மேலும் -
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்கு முற்றுப்புள்ளியா? விவாதத்திற்கு வரும் சட்டமூலம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்…
மேலும்









