மாதவி
-
இலங்கை
பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை
போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து…
மேலும் -
இலங்கை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க…
மேலும் -
அரசியல்
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
கடந்த காலங்களில் எட்டு முறை இராணுவ வீரர்களை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப்…
மேலும் -
உலகம்
ஜப்பான் நாடாளுமன்றத்தை வசப்படுத்திய ஆளும் கூட்டணி
ஜப்பானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கீழவைக்கான இடைத்தேர்தலில், பிரதமர் சனா டகாயிச்சி தலைமையிலான ஆளும் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
மேலும் -
இலங்கை
கடற்றொழில் நடவடிக்கைகளிலிருந்து விலகத் தீர்மானம் – கரைவலை கடற்றொழிலாளர்கள் அதிரடி அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அனைத்து கரைவலை கடற்றொழிலாளர்களும் இன்று முதல் தமது தொழிலிலிருந்து விலகிச் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பு தெரிவித்துள்ளது…
மேலும் -
இந்தியா
பாலில் சலவைத்தூள் கலந்து கலப்படம்
கடந்த ஐந்து ஆண்டுகளாக இரசாயனங்களை கலந்து இரகசியமாக ‘செயற்கை பால்’ தயாரித்து வந்த தொழிற்சாலையை குஜராத் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு…
மேலும் -
விளையாட்டு
நேபாளத்தை வீழ்த்தியது இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற போட்டியில்…
மேலும் -
இலங்கை
டிட்வா சூறாவளி நிவாரணம்: ஐநாவின் திட்டத்துக்கு 22.4 மில்லியன் டொலர் நிதி குவிந்தது
இலங்கையில் கடந்த வருடம் வீசிய ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்துக்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி…
மேலும் -
இலங்கை
ஒரே மாதத்தில் முடியும் : இந்திய இராணுவத்தின் உதவியுடன் 10 ‘பெய்லி’ பாலங்கள் அமைப்பு
நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் கடுமையாக சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக்கட்டியெழுப்புவதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட 10 பெய்லி பாலங்களைப் பொருத்தும் பணிகள், ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாக…
மேலும் -
இலங்கை
முச்சக்கரவண்டி பயணிகளுக்கு விசேட அறிவிப்பு : இனி நாடு முழுவதும் ஒரே நடைமுறை – போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடித் திட்டம்
நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முறையான…
மேலும்









