மாதவி
-
உலகம்
நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்காவின் “கிறிஸ்மஸ் இரவு” வான்வழித் தாக்குதல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS)தீவிரவாதிகள் மீது அமெரிக்க இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 📝 முக்கிய…
மேலும் -
இலங்கை
அபிவிருத்தியில் முதலிடம் பெறுகிறதா யாழ்ப்பாணம்?
இலங்கையின் 25 மாவட்டங்களில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை மிகச்சரியாகவும் முழுமையாகவும் (100%) பயன்படுத்திய மாவட்டமாக யாழ்ப்பாணம் சாதனை படைத்துள்ளது! என யாழ் மாவட்ட…
மேலும் -
தொழில்நுட்பம்
மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற வாய்ப்பு! கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்
தங்கள் மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்து, அதற்கான வாய்ப்பு கிடைக்காத பயனர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்க கூகுள் தற்போது தயாராகி…
மேலும் -
இந்தியா
கொரோனாவுக்குப் பின் வளி மாசுபாடு அச்சுறுத்தல் – நுரையீரல் மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் இந்தியாவின் கடுமையான பொதுச்சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாக வளி மாசுபாடு மாறி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படாத நிலையில், இது…
மேலும் -
இந்தியா
குஜராத்தில் நிலநடுக்கம்; அச்சத்தில் வெளியேறிய பொதுமக்கள்
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆகப் பதிவாகி இருப்பதாக…
மேலும் -
மலையகம்
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை – தலவாக்கலையில் போராட்டம்
பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்றைய தினம்…
மேலும் -
இந்தியா
வங்காள விரிகுடாவில் ஏவுகணை சோதனை செய்த இந்தியா!
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது. K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து…
மேலும் -
இலங்கை
சுனாமி பேரழிவின் 21 ஆண்டுகள்; ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களையும் நினைவு கூறுங்கள்.!
நாட்டில் சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றையுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில்…
மேலும் -
அரசியல்
அரசியல்வாதிகள் மேசைக்கு அடியில் பணம் வாங்கியதாலேயே இயற்கை அனர்த்தங்களில் அதிக பாதிப்பு
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக் கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே பேரிடரில் மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என…
மேலும் -
இலங்கை
கண்டியில் மண்சரிவு அபாயம்: 5 கிராமங்கள் ஆள் நடமாட்டமற்ற வலயங்களாக அறிவிப்பு
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் மழையினைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தின் ஹசலக்க நகரை ஒட்டியுள்ள பமுனுபுர பிரதேசத்தின் ஐந்து கிராமங்களை அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்…
மேலும்









