மாதவி
-
இலங்கை
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை 3,665 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக…
மேலும் -
தமிழீழம்
முல்லைத்தீவு சிறுமியின் உயிரிழப்பு : மத்திய சுகாதார அமைச்சும் விசாரணை
முல்லைத்தீவு சிலாவத்தையில் சர்ச்சைக்குரிய முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு, மத்திய சுகாதார அமைச்சும் தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. அதற்கமைய, மத்திய சுகாதார அமைச்சின் விசேட…
மேலும் -
உலகம்
தாய்லாந்து , கம்போடியா இடையே உடனடி போர்நிறுத்தம் – வெளியான கூட்டு அறிவிப்பு
தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அறிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை இரு நாடுகளும் சனிக்கிழமை கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளன. இதன்படி,…
மேலும் -
இலங்கை
சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு
Homeஇலங்கைசிறப்பு செய்திகள் சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு Nishanthan SubramaniyamDecember 27, 2025 1:37…
மேலும் -
உலகம்
நாளை ட்ரம்பை சந்திக்கும் ஷெலன்ஸ்கி
யுக்ரேய்ன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி நாளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார். யுக்ரேய்ன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின்…
மேலும் -
உலகம்
அமெரிக்கா மீதான சீனாவின் தடை இலங்கையைப் பாதிக்குமா?
அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா விதித்துள்ள தடையானது இலங்கையைப் பொறுத்தவரை நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும், மறைமுகமான சில தொடர்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளன. முக்கியமாக, சீனாவால்…
மேலும் -
இலங்கை
மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை! இலங்கை குறித்து ஐ.நா கவலை
நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.2…
மேலும் -
இலங்கை
உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது
உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல…
மேலும் -
இலங்கை
மீண்டும் ஒரு மழைக்காலம்! – 29 ஆம் திகதி முதல்
நாட்டின் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று அலை (Easterly Wave) வலுவடைவதன் காரணமாக, எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழை…
மேலும் -
அரசியல்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில்…
மேலும்









